மதுரையில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம்

எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் போராட்டம்

Update: 2022-05-04 12:15 GMT

மதுரை செல்லூர் எல்ஐசி மண்டல அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

மதுரை செல்லூர் எல்ஐசி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாபத்தில் இயங்கும் எல்ஐசி நிறுவனத்தின் 3.5% பங்குகளை விற்பது எல்ஐசி-யை தனியாருக்கு தாரை வார்க்கும் முன்னோட்டம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.இதனால் இன்று எல்ஐசி நிறுவனத்திற்கு இருந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

Tags:    

Similar News