காமன்வெல்த் விளையாட்டு 2022: மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

காமன்வெல்த் விளையாட்டு 2022 கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டில் வரலாற்றுப் பதக்கத்தை உறுதி செய்தது.

Update: 2022-08-06 13:44 GMT

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்து, விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் முதல் பதக்கத்தை வென்றதன் மூலம் வரலாற்றைப் படைத்தது.


முதல் அரையிறுதியில் இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், நாளை நடைபெறும் மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் இரண்டாவது அரையிறுதியில் மோதும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன் மோதவுள்ளது 

Tags:    

Similar News