ஐபிஎல் இறுதி போட்டி :சென்னை அணி முதல் பேட்டிங்

துபாயில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணி முதல் பேட்டிங் செய்கிறது.

Update: 2021-10-15 14:16 GMT

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணி தலைவர் டோனி, கொல்கத்தா அணி தலைவர் இயான் மோர்கன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (டபிள்யூ/சி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விளையாடுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விளையாடும் லெவன்): சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (w), இயோன் மோர்கன் (c), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.

கொல்கத்தா அணியின் தலைவர் இயான் மோர்கனும், சென்னை அணி கேப்டன் டோனியும் டாஸ் போட்டனர். இதில் கொல்கத்தா அணி டாசில் வென்று பத்து வீச்சை தேர்வு செய்தது.

இதன் மூலம் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக ருதுராஜ் கெய்வாட்டும், டூ பிளெசிஸ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

Tags:    

Similar News