நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9ம் தேதி 124 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9,867 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 32 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார் , இதுவரை 146 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 703 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.