கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6ம் தேதி 10 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,026 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 77 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.