கோயமுத்தூர் மாவட்டத்தில் 8ம் தேதி 427 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 16:00 GMT

கோயமுத்தூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 427 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 61,597 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 141 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 57,840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், இதுவரை 698 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,059 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags:    

Similar News