கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேதி 534 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 00:00 GMT

கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 534 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 65,406 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 643 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 60,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகினர், இதுவரை 705 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4,438 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News