சென்னை மாவட்டத்தில் 14ம் தேதி 2.564 பேருக்கு கொரோனா, 7 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 7 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-15 01:30 GMT

சென்னை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 2,564 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,72. 118 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 1026 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.47.630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 7 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,344 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 20. 144 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News