சென்னை மாவட்டத்தில் 9ம் தேதி 1,752 பேருக்கு கொரோனா, 10 பேர் பலி
சென்னை மாவட்டத்தில் 1,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 10 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
சென்னை மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 1,752 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,61. 072 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 514 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.43.909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 10 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,302 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 12. 861 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.