திருவள்ளூரில் 19ம் தேதி 535 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 03:45 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 535 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 51,603 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 313 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 47,835 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார். இதுவரை 735 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3.033 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News