அரியலூர் மாவட்டத்தில் 13ம் தேதி 9 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-14 04:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,964 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,794 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 121 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News