ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி 85 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-10 19:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 85 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 15,831 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இதுவரை 15,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 445 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News