பெரம்பலூர் மாவட்டத்தில் 19ம் தேதி 8 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 02:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,409 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இதுவரை 2,335 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News