திருநெல்வேலி மாவட்டத்தில் 8ம் தேதி 75 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருநெல்வேலி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,555 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 16 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,832 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 217 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 506 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.