தென்காசி மாவட்டத்தில் 12ம் தேதி 74 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
தென்காசி மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 74 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9087 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 21 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 162 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 348 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.