கடலூர் மாவட்டத்தில் 13ம் தேதி 73 பேருக்கு கொரோனா. இருவர் பலி

கடலூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-14 05:15 GMT

கடலூர் மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 26,798 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 25,619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு, இதுவரை 294 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 885 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News