வேலூர் மாவட்டத்தில் 12ம் தேதி 73 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
வேலூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
வேலூர் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22.271 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 22 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 358 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 619 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.