ராணிபேட்டை மாவட்டத்தில் 12ம் தேதி 73 பேருக்கு கொரோனா

ராணிபேட்டை மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-13 02:00 GMT

ராணிபேட்டை மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,029 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 494 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News