சிவகங்கை மாவட்டத்தில் 12ம் தேதி 72 பேருக்கு கொரோனா.

சிவகங்கை மாவட்டத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-13 02:15 GMT

சிவகங்கை மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 72 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,410 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். . இன்று இறப்பு இல்லை. இதுவரை 6,929 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை 128 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News