ஈரோடு மாவட்டத்தில் 9ம் தேதி 70 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-09 17:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 15,750 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..இன்று 27 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இதுவரை 15,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 373 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News