திருவாரூர் மாவட்டத்தில் 8ம் தேதி 70 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
திருவாரூர் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருவாரூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,543 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 48 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு , இதுவரை 116 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 518 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.