அரியலூர் மாவட்டத்தில் 4ம் தேதி 7 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
அரியலூர் மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,845 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 5 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.