கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8ம் தேதி 6 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 16:30 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,056 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 102 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News