நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7ம் தேதி 59 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9,624 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 54 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 145 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 548 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.