சிவகங்கை மாவட்டத்தில் 9ம் தேதி 58 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
சிவகங்கை மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,239பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,873 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 127 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 239 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.