திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி 57 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-10 19:30 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,367 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு , இதுவரை 203 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 409 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News