தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி 53 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-10 20:45 GMT

தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 8.980 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 161 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News