கோயமுத்தூர் மாவட்டத்தில் 10ம் தேதி 501 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
கோயமுத்தூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 501 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 62,575 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 217 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 58,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 699 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,677 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.