பெரம்பலூர் மாவட்டத்தில் 9ம் தேதி 5 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-09 15:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,335 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,290 குணமடைந்து வீடு திரும்பவில்லை. இன்று இறப்பு இல்லை, இதுவரை 21 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News