திருவண்ணாமலை மாவட்டத்தில் 13ம் தேதி 49 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20.361 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 28 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 288 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 533 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.