சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி 47 பேருக்கு கொரோனா.
சிவகங்கை மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 47 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,474 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 6,966 பேர் குணமடைந்துள்ளனர் , இதுவரை 128 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 380 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.