செங்கல்பட்டு மாவட்டத்தில் 9ம் தேதி 465 பேருக்கு கொரோனா, ஒருவர்பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர்பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 465 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 59,513 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 226 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 55,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 839 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3.083 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.