கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி 44 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-12 04:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,142 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,854 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 180 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News