தர்மபுரி மாவட்டத்தில் 11ம் தேதி 44 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-12 04:30 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.060 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 274 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News