தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் தேதி 43 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,721 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 143 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 197 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.