ராணிபேட்டை மாவட்டத்தில் 7ம் தேதி 41 பேருக்கு கொரோனா
ராணிபேட்டை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
ராணிபேட்டை மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,658 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 262 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.