ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி 41 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-04 16:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 15,501 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். , இதுவரை 15,102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா இறப்பு எதுவும் இல்லை. இதுவரை 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 249 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News