திண்டுக்கல் மாவட்டத்தில் 4ம் தேதி 41 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-04 17:00 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,026 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். , இதுவரை 11,613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா இறப்பு எதுவும் இல்லை. இதுவரை 202 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 201 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News