தர்மபுரி மாவட்டத்தில் 13ம் தேதி 40 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
தர்மபுரி மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.197 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 17 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.