பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம் தேதி 4 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 17:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,330 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,288 குணமடைந்து வீடு திரும்பவில்லை. இன்று இறப்பு இல்லை, இதுவரை 21 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News