செங்கல்பட்டு மாவட்டத்தில் 8ம் தேதி 398 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-08 15:45 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 398 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 59,048 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 237 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 55,365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்துள்ளனர், இதுவரை 838 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,845 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News