கன்னியாகுமரி மாவட்டத்தில் 6ம் தேதி 39 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,758 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 21 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,205 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 265 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 288 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.