திருவண்ணாமலை மாவட்டத்தில் 7ம் தேதி 38 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-07 17:15 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 19,922 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 288 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News