கோயமுத்தூர் மாவட்டத்தில் 7ம் தேதி 332 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-07 14:45 GMT

கோயமுத்தூர் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 332 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 61,162 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 150 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 57,699 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 696 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,767 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News