திருநெல்வேலி மாவட்டத்தில் 5ம் தேதி 32 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-05 17:15 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,344 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 8 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 216 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News