கன்னியாகுமரி மாவட்டத்தில் 4ம் தேதி 32 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் கொரோனாவால் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-04 17:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,677 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 27 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 17,166 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவால் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 265 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News