சிவகங்கை மாவட்டத்தில் 13ம் தேதி 31 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-14 03:15 GMT

சிவகங்கை மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,435 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 6,954 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை 128 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News