திருநெல்வேலி மாவட்டத்தில் 18ம் தேதி 309 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-19 06:15 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 309 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18, 381 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 91 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,531 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 222 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1688 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News