திருப்பூர் மாவட்டத்தில் 18ம் தேதி 307 பேருக்கு கொரோனா.

திருப்பூர் மாவட்டத்தில் 307 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-19 06:15 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 307 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,217 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 131 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 231 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2030 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News