செங்கல்பட்டு மாவட்டத்தில் 6ம் தேதி 304 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 304 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 58,226 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 203 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 54,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 5 பேர் இறந்துள்ளார், இதுவரை 833 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,481 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.